‘கஸ்னாவி’ ஏவுகணை பாக்., சோதனை

‘கஸ்னாவி’ ஏவுகணை பாக்., சோதனை

இஸ்லாமாபாத்:

குறிப்பிட்ட இலக்கை தாக்கும் ‘கஸ்னாவி’ ஏவுகனை, நேற்று நள்ளிரவில் நடத்தப்பட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை 290 கி.மீ. தூரம் வர இலக்கை தாக்கக்கூடியது. ‘கஸ்னாவி’ ஏவுகணை சோதனை வெற்றிக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்