காஷ்மீர்:
காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அதேபோல் பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் தேச துரோகிகளையும் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.