சிதம்பரம் கைது தலைகுனிவு

சிதம்பரம் கைது தலைகுனிவு

சென்னை:
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக தமிழக அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கைது செய்யும் நிலையை ஏற்படுத்தியவர் சிதம்பரம்தான். தன் மீது குற்றம் இல்லாதபோது சிபிஐ, அமலாக்க பிரிவு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்திருக்க வேண்டும்.

மேலும், சிதம்பரம் கைது செய்யப்பட்டது திமுக, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலை குனிவு என்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்