வெளியூர் பேருந்துகள் இனி தாம்பரம் வழியாக செல்லும்!

வெளியூர் பேருந்துகள் இனி தாம்பரம் வழியாக செல்லும்!

சென்னை:

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்லும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பணிகளால் வெளியூர் பேருந்துகள் இதுவரை மதுரவாயல் வழியாக இயக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், தற்போது வடபழனி, அசோக் பில்லர், தாம்பரம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்