சென்னை:
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைததேர்தல் மட்டுமல்ல, எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தான் வெற்றிபெறும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக எப்போதும் தயாராக இருப்பதாகவும், எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.