சென்னையில் எம்எல்ஏக்களுக்கு வீடு..!

சென்னையில் எம்எல்ஏக்களுக்கு வீடு..!

சென்னை:

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்னையில் வீடு கட்டித்தரப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

பேரவையில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்னையில் வீடு கட்டித்தரப்படும் எனவும், அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.5000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.2,000 லிருந்து ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்