சென்னை:
சென்னை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தில் எந்த மர்மமும் இல்லை.
மு.க.ஸ்டாலின் எப்போதும் எதிர் மறையான கருத்துக்களை மட்டுமே பேசுகிறார்.
தமிழிசை சவுந்தரராஜன் பதவி எற்பு விழாவில் தமிழக அரசு சார்பில் உறுதியாக கலந்து கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.