வரும் 17ம் தேதி ஊட்டி மலர் கண்காட்சி; ஆளுநர் துவக்கிவைக்கிறார்..!

வரும் 17ம் தேதி ஊட்டி மலர் கண்காட்சி; ஆளுநர் துவக்கிவைக்கிறார்..!

ஊட்டி:

இம்மாதம் 17ம் தேதி ஊட்டியில் நடைபெறும் மலர் கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கிவைக்கிறார்.

ஆண்டுதோறும் மே மாதத்தில் நடைபெறும் இந்த மலர் கண்காட்சி, இம்மாதம் 17ம்தேதி துங்கி 21ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியை துவக்கிவைப்பதற்காக, வரும் 16ம் தேதி ஆளுவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து ஊட்டி செல்கிறார்.

விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்