உலக வங்கி அதிகாரிகளுடன் ஓபிஎஸ்

  • In General
  • November 14, 2019
  • 173 Views
உலக வங்கி அதிகாரிகளுடன் ஓபிஎஸ்

அமெரிக்கா:

தமிழகத்தில் குடிநீர், வீட்டு வசதி, போக்குவரத்து மேம்பாட்டு உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி பெறுவது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

தமிழக பொது நிதி செலவினம் மற்றும் நிதி திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து சர்வதேச நிதி நிறுவனத்தின் அதிகாரிகளுடனும் துணை முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்