தி.மலை மாணவருக்கு வைரஸ் பாதிப்பில்லை

தி.மலை மாணவருக்கு வைரஸ் பாதிப்பில்லை

புதுக்கோட்டை:

சீனாவிலிருந்த தமிழகம் திரும்பிய திருவண்ணாமலை மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சீனாவில் இருந்து தமிழகம் வந்த 242 பேர் கண்காணிப்பில் இருப்பதாகவும், தமிழகத்தில் இதுவரை கொரானா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விமல் என்ற மாணவர் சீனாவில் இருந்து வந்தவர்தான். ஆனால் அவருக் கொரனா வைரஸ் பாதிப்பு இல்லை, அவரை பரிசே £தித்ததில் அவருக்கு இருந்தது சாதாரண சளித் தொந்தரவு தான் என்பது கண்டறியப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்