புதுடெல்லி:
பொருளாதர சரிவு குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ள நிலையில், துறைகள் அனைத்தும் மிகப்பெரிய வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.
ஏற்கெனவே பொருளாதார நிலைமையை சீரமைப்பதற்காக தொல்துறை சலுகைகள் மற்றும் வங்கிகள் இணைப்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
இந்நிலையில், டெல்லியில் நாளை மீண்டும் செய்தியாளர்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பில் பொருளாதார மேம்பாட்டுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.