சென்னை:
நடந்துமுடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேரும் இன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.
தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், 9 பேருக்கும் சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.