‘‘அடுத்த மாதம் போர்’’

‘‘அடுத்த மாதம் போர்’’

இஸ்லாமாபாத்:

இந்தியா மீது பாகிஸ்தான் அடுத்த மாதம் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்தியில், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு முழுமையான போர் அக்டோபர் அல்லது அடுத்த மாதத்தில் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்