புதுடெல்லி:
உச்சநீதிமன்றத்தில் அடுத்த தலைமை நீதிபயாக எஸ்.ஏ.பாப்டேவ நியமிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்துள்ளார்.
உச்சநீதிமன்ற்ன் தற்போதைய தலைமை நீதபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதியுடன் ஓய்வு பெறுவதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்துள்ளார்.