தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை

சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாட்கள் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையை பொறுத்த வரையில் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரங்கில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேலும், சுழல்காற்று வீசும் என்பதால் குமரி கடல் பகுதியில் மீனவர்கள் 2 நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கூறினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்