மேலும் 3 மருத்துவக்கல்லூரிக்கு ஒப்புதல்

மேலும் 3 மருத்துவக்கல்லூரிக்கு ஒப்புதல்

புதுடெல்லி:

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தல் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகையில் புதியதாக மருத்துவக்கல்லூரிகள் தொடங்க தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகையில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமத வழங்கியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்