சென்னை:
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை வெளியானது.
இந்த படத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள அவர்களது ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் டிக்கெட் கிடைக்காததால் ஒரு வாலிபர் தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.