நேபாளத்தில் நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு..!!

நேபாளத்தில் நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு..!!

காத்மாண்டு:

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.7 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதால், காத்மாண்டு மக்கள் பீதியில் உள்ளனர்.
நேற்று அந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்