காத்மாண்டு:
நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.7 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதால், காத்மாண்டு மக்கள் பீதியில் உள்ளனர்.
நேற்று அந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.