சேலம்:
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மாணவர் இர்பான் சேலத்தில் சரணடைந்தார்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தர்மபுரி மருத்துவக் கல்லூரி மாணவரான இர்பான், மொரிசியஸ் தப்பி சென்றதாக கூறப்பட்டது.
சிபிசிஐடி போலீசார் தேடி வந்த நிலையில், மாணவர் இர்பான், சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.