உதித்சூர்யாவுக்கு தந்தைதான் வில்லன்

உதித்சூர்யாவுக்கு தந்தைதான் வில்லன்

மதுரை:

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித்சூர்யாவுக்கு அவரது தந்தைதான் வில்லன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக, தேனி மருத்துவ கல்லூரி மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித் சூர்யாவுக்கு அவரது தந்தை தான் வில்லனம் எனவும், கைது செய்யப்பட்டு 15 நாள்களுக்கு மேலாகியும் காவல்துறையினர் விசாரணைக்கு எடுக்காதது ஏன்? என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்