சென்னை:
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் 2 இடைத்தரகர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக சென்னையை சேர்ந்த உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.
இந்நிலையில் இந்த வழக்க தொடர்பாக, வடமாநிலத்தை சேர்ந்த ரஷ்வி மற்றும் தமிழகத்தை சேர்ந்த வேதாச்சலம் என்பது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் மேலும் விசாரணையை தீவிரப்படுத்த இடைத்தரகர்கள் 2 பேரையும் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.