நீட் தேர்வில் மேலும் 4 பேர் ஆள்மாறாட்டம்

  • In Chennai
  • September 19, 2019
  • 196 Views
நீட் தேர்வில் மேலும் 4 பேர் ஆள்மாறாட்டம்

சென்னை:

நீட் தேர்வில் மேலும் 4 பேர் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆள்மாறாட்டத்தில் அரசு மருத்துவர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை சரி பார்க்க மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே சென்னையை சேர்ந்த ஒருவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்