மும்பை:
கடற்படை தினத்தையொட்டி, இந்தியா கேட் பகுதியில் வீரர்களின் சாகச நிகழ்வு நடைபெற்றது.
நாடுமுழுவதம் இன்று ‘கடற்படை தினம்’ கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, மும்பையில் உள்ள இந்தியா கேட் பகுதியில் கப்பற்படை வீரர்கள் சாக நிகழ்வு நடைபெற்றது. இதன் வீடியே தற்போது காண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
#WATCH Navy Day celebrations held at the Gateway of India in Mumbai, today. pic.twitter.com/y9N0GPkiJv
— ANI (@ANI) December 4, 2019