முருகனுக்கு 8 நாள் காவல் நீட்டிப்பு

முருகனுக்கு 8 நாள் காவல் நீட்டிப்பு

பெங்களூரு:

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கொள்ளையன் முருகனின் காவல் 8 நாட்கள் நீட்டித்து பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி லலிதா ஜூவல்லரி திருட்டு வழக்கு தொடர்பாக முருகனை விசாரிக்க திருச்சி போலீஸ் கமிஷனர் பெங்களூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

முருகனை ஏற்கனவே 4 நாள் போலீசார் விசாரணை செய்த நிலையில் மேலும் 8 நாட்கள் காவல் நீட்டித்து பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்