மாணவர் வெட்டிக்கொலை

மாணவர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே மாணவரின் கழுத்தை வெட்டிக்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்தவர் மாணவர் அபிமணி.

இன்று மதியம் உணவு இடைவேளையில் கல்லூரியை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவரின் கழுத்தை வெட்டி கொலைசெய்துள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்