சென்னை:
முரசொலி நில விவகாரம் தொடர்பாக 83 ஆண்டுகளுக்கான பட்டா, மூலப்பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம் என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், 83 ஆண்டுகளுக்கான முரசொலி நிலத்தின் பட்டா மற்றும் மூலப்பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். எனவே பாமக நிறுவனர் ராமதாசும், பாஜக சீனிவாசனும் ஆணவம் பார்க்காமல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அமைபுச் செயலாளர் ஆர்..எஸ்.பாரதி தெரிவித்தார்.