கனமழையால் மீண்டும் தத்தளிக்கும் மும்பை

கனமழையால் மீண்டும் தத்தளிக்கும் மும்பை

மும்பை:

மும்பையில் மீண்டும் கனமழை பெய்ததால் அங்கு மக்களின் இயல்பு வாழ்கை கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் மும்பை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியது. மேலும், ரயில் போக்குவரத்தும் கடும் பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில், தற்போது பெய்துவரும் கனமழையால், மகாராஷ்டிராவின் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்