சாலையில் எரிந்த பேருந்து; உயிர் தப்பிய பயணிகள்

சாலையில் எரிந்த பேருந்து; உயிர் தப்பிய பயணிகள்

மும்பை:

மும்பையின் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

மும்பையின் மதுங்கா பகுதியில் உள்ள கிங் சர்க்கிளில் பேருந்து ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கிவிடப்பட்டனர். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்