மும்பை:
மும்பை டோங்ரியில் 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். மேலும் பொதுமக்களும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.