முலாயம் சிங் மருத்துவமனையில் அனுமதி

முலாயம் சிங் மருத்துவமனையில் அனுமதி

லக்னோ:

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், வயிற்றுவலி காரணமாக லக்னோ எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனை முதன்மை கண்காணிப்பாளர் அமித் அகர்வால் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்