மும்பை:
மும்பையில் உள்ள எம்டிஎன்எல் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பந்தரா பகுதியில் உள்ள தொலைபேசி அலுவலகமான எம்டிஎன்எல் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தகவலறிந்து அங்கு விரைந்துள்ள 14 தீயமைப்பு வாகனங்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீயை அணைக்கும் முயற்சியில் போராடி வருகின்றனர்.