புதுடெல்லி:
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் தோனி ஓய்வுபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு உலகக்கோப்பை தொடருடன், சர்வதேச போட்டிகளிலிருந்து தோனி ஓய்வுபெறவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தோனி ஓய்வுபெறுவது குறித்து இந்தி கிரிக்கெட் வாரியத்திடம் தோனி தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.