சென்னை:
தமிழகத்தில் நோய் பரவுவதை தடுக்க ஏழை எளிய மக்களுக்கு கொலை வலைகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி நோய்கள் பரவுவதை தடுக்க, முதற்கட்டமாக ஏழை எளிய மக்களுக்கு கொசு வலைகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் எனவும், அடுத்தகட்டமாக அனைத்து மக்களுக்கும் கொசுவலைகள் வழங்குவதை பரிசீலிக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.