காலையில் பிரசவம்; மாலையில் திருமணம்

காலையில் பிரசவம்; மாலையில் திருமணம்

தின்டிவனம்:

தின்டிவனத்தில் காலையில் பிரசவம் ஆன நிலையில், மாலையில் திருமணம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கடவம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி கோகிலா. இவர் அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்வரை காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நெருங்கி பழகிய நிலையில், கோகிலா கர்பமாம் அடைந்தார். திருமணத்திற்கு பரமசிவத்தின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில்,
கடந்த சனிக்கிழமை அன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

உடனடியாக போலீசாருக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் பறந்த நிலையில்,
உடனடியாக திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் இருதரப்பைச் சேர் ந்தவர்களையும் நேரில் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அன்று மாலையே க £தல் ஜோடி திருமணம் செய்து வைக்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்