அகமதாபாத்:
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். அங்கு மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அங்கிருந்து சபர்மதி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பங்கள் மற்றும் கண்காட்சியை பிரதமர் மோடி பார்த்து ரசித்தார்.
#WATCH: Prime Minister Narendra Modi pays tribute to Mahatma Gandhi at the Sabarmati Ashram in Ahmedabad, Gujarat. #GandhiJayanti #GandhiAt150 pic.twitter.com/317GZTg6DQ
— ANI (@ANI) October 2, 2019