‘‘முத்தலாக் தடையால் இந்தியாவுக்கு மகிழ்ச்சி’’ – மோடி

‘‘முத்தலாக் தடையால் இந்தியாவுக்கு மகிழ்ச்சி’’ – மோடி

புதுடெல்லி:

முத்தலாக் தடை மசோதா நிறைவேறியதன் மூலம் இந்தியா மகிழ்ச்சியடைகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முத்தலாக் தடை செய்யப்பட்டது பாலின மற்றும் சமூக சமத்துவத்திற்கு கிடைத்த வெற்றி, மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்