புதுடெல்லி:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன், பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் பேசியுள்ளார்.
இருதரப்பு மற்றும் பிராநிதி விஷயங்களை பற்றி பிரதமர் மோடி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு தரப்பு வர்த்தகம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
ஒருசில தலைவர்கள் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி வருவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டியுள்ளார்.