‘‘சாத்வி மன்னிப்பை மனம் ஏற்க மறுக்கிறது’’ பிரதமர் மோடி கருத்து..!

‘‘சாத்வி மன்னிப்பை மனம் ஏற்க மறுக்கிறது’’ பிரதமர் மோடி கருத்து..!

புதுடெல்லி:

மக்கள் நீதி மய்யம் தலைவர், கோட்சே பற்றிய சர்ச்சை கருத்துக்கு, கோட்சேவை தேசபக்தர் என சாத்வி பிரக்யா சிங் தெரிவித்திருந்தார்.

இதற்கு கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, சாத்வி கூறியதை ஏற்க முடியாது, அவரின் இந்த கூற்றை மன்னிக்க முடியாது. பேசுவதற்கு முன் 100 முறை யோசிக்க வேண்டும். சாத்வி மன்னிப்பு கேட்டாலும், அதை ஏற்க மனம் மறுக்கிறது என அவர் கண்டித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்