‘‘பா.ஜ., மீது அதீத நம்பிக்கை’’ பிரதமர் மோடி பேச்சு!

‘‘பா.ஜ., மீது அதீத நம்பிக்கை’’ பிரதமர் மோடி பேச்சு!

புதுடெல்லி:

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய பிரதமர் மோடி, நாங்களும் தோல்வி அடைந்திருக்கிறோம். ஆனால் வாக்குப் பதிவு இயந்திரத்தை குறை கூறியதில்லை. காங்கிரஸ் குறை கூறுவதை பார்க்கும் போது அவர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிகிறது.

மக்கள் அளித்த தீர்ப்பு அவர்களின் முதிர்ச்சியை காட்டுகிறது. பாஜக அரசு மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். முந்தைய காங்கிரஸ் அரசு விவசாயிகளை அவமதித்துள்ளது.
ஊடகத்தின் மூலம் வெற்றி பெற்றதாக சொல்வதா? அமேதியில் தோல்வி உறுதியானதால் வயநாட்டில் போட்டியிட்டீர்கள் என பிரதமர் மோடி பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்