புதுடெல்லி:
ஐநா சபையின் கூட்டத்தில் செப்டம்பர் 28ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
செப்டம்பர் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை 74வது ஐநா சபையின் ஆண்டுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில்செப்டம்பர் 28ம் தேதி பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.