ஜப்பானில் ஜி20 மாநாடு தொடங்கியது!

ஜப்பானில் ஜி20 மாநாடு தொடங்கியது!

டோக்கியோ:

ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறும் ஜி20 மாநாடு இன்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

முன்னதாக பிரதமர் மோடியை வரவேற்ற ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தேர்தலில் பெரும் வெற்றியை பெற்று ஆட்சியமைத்தற்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும், அடுத்த முறை இந்திய பயணமாக அவர் வருகைதரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கு பிரதமர் மோடி ஜப்பான் பிரதமரிடம் தெரிவிக்கையில், தொலைபேசியில் என்னை வாழ்த்திய இந்தியாவின் முதல் நண்பர் நீங்கள் எனவும், நீங்களும் உங்கள் அரசும் என்னை வரவேற்றதற்கு மிக்க நன்றி எனவும் மோடி தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்