பிரேசில்:
பிரேசில் நாட்டில் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பல்வேறு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பிரேசில் நாட்டின் பிரேசிலியாவின் சின்னமான இடமராட்டி அரண்மனையில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இன்றைய ஆலோசனை நடைபெற்றது. பல்வேறு தலைவர்கள் பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான விவாதங்கள் ஆலோசிக்கப்பட்டது.
பிரேசிலியாவின் இத்தமராட்டி அரண்மனையில் நடைபெற்ற ஆலோசனையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.