ஆட்சி அமைக்க மோடிக்கு குடியரசுத்தலைவர் அழைப்பு!

ஆட்சி அமைக்க மோடிக்கு குடியரசுத்தலைவர் அழைப்பு!

புதுடெல்லி:

மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி. இதற்கான கடிதத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திடம், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா வழங்கினார்.

இதனையடுத்து, இந்திய அரசியலமைப்பின் 75 (1) பிரிவின் கீழ், இந்திய பிரதமராக நரேந்திரமோடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

பின்னர், ஆட்சி அமைக்க வருமாறு அதற்கான உத்தரவை குடியரசுத்தலைவர் மோடியிடம் வழங்கினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்