சென்னை:
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்த்தி முதல்வர் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே எம்எல்ஏக்களின் தொகுதி நிதி ரூ.2.5 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.3 கோடியாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் அறிவித்துள்ளார்.