எம்எல்ஏ தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு!

எம்எல்ஏ தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு!

சென்னை:

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்த்தி முதல்வர் அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே எம்எல்ஏக்களின் தொகுதி நிதி ரூ.2.5 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.3 கோடியாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் அறிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்