மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்டாலின் கோரிக்கை..!

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்டாலின் கோரிக்கை..!

சென்னை:

வெளிமாநிலத்தில் பயின்றுவரும் தமிழக மாணவர்களுக்கு பாதுப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

டெல்லி ஜே.என்.யூ இறுதியாண்டு பயின்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ரிஷியின் தற்கொலை செய்து கொண்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்