தேசத் தந்தையை போற்றுகிறேன்

தேசத் தந்தையை போற்றுகிறேன்

சென்னை:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில், இந்நாளில், என் சக இந்தியர்களோடு இணைந்து, தேசத் தந்தை மகாத்மா காந்தியை போற்றுகிறேன்.

முன்னெப்போதையும் விட, அண்ணலையும் இந்தியா குறித்த அவர்களின் எண்ணத்தையும் நாம் நினைவில் நிறுத்திட வேண்டும்.

அகிம்சை, இரக்கத்தைப் கற்பித்த அண்ணல் காந்தியடிகள், கருத்து வேறுபாடு, துன்ப துயரங்களின் போது, மன உறுதியோடு அதனை எதிர்கொள்ள வேண்டும் என்று நமக்கு கற்றுக்கொடுத்துள்ளார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்