சென்னை:
ரஜினிக்கு கொலைமிரட்டல் விடுத்த திக.,வினருக்கு மு.க.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க.அழகிரி வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், நண்பர் ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுத்த தி.க., பிரமுகர்களை வன்மையாக கண்டிப்பதாகவும், இதுபோன்ற மிரட்டல்களை இனி மன்னிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், கருணாநிதியின் மறைவுக்குப்பின் திமுக திருடர்களின் கூடாரமாக மாறவிட்டது எனவும் தி.க.,வினரையும் திமுக.,வினரையும் கடுமையாக சாடியுள்ளார்.
நண்பர் #ரஜினி க்கு
கொலைமிரட்டல் விடுத்த#திக பிரமுகர்களை
வன்மையாக கண்டிக்கிறேன்!
.
இது போன்ற மிரட்டல்களை
இனி 'மன்னிக்க' முடியாது— M.K.Alagiri (@mkalagirii) January 31, 2020
#தலைவர் கலைஞரின்
மறைவுக்கு பின்#திமுக திருடர்களின்
கூடாரமாக மாறிவிட்டது#MissYouThalaiva
. pic.twitter.com/DaOD3KQl2o— M.K.Alagiri (@mkalagirii) January 31, 2020
அண்ணா அறிவாலயம்
வாடகை இடம் தான்
.
பத்து வருடமாக
திமுக வாடகை தராமல்
இருப்பது கூடுதல் தகவல்#முரசொலி_பல்டி
😂😂😂😂— M.K.Alagiri (@mkalagirii) January 31, 2020