புதுடெல்லி:
இயற்கை பேரிடர் காலங்களில் மாநில அரசின் அழைப்பிற்கு முன்பே மத்திய குழு முதல்கட்ட ஆய்வு நடத்தும் என உள்துறை உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு சய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உள்துறை உயர்மட்டக்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அதில், பேரிடர் நடைபெற்ற உடனேயே மத்திய அரசின் நிபுணர் குழு இனி பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சேத விவரங்களை கணக்கிடும்.
மாநில அரசு கோரிக்கை விடுத்த பிறகும் மீண்டும் ஒருமுறை நிபுணர் குழு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சென்று ஆய்வு நடத்தும் எனவும் அறிவிக்கப்ப