தேர்தலில் போட்டியிடாதது பயத்தை காட்டுகிறது

தேர்தலில் போட்டியிடாதது பயத்தை காட்டுகிறது

சென்னை:
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக 30,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.

மேலும், அமமுக, மற்றும் மக்கள் நீதிமய்யம் போட்டியிடாதது அவர்களின் பயத்தை காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்