பால் விலை உயர்வு

பால் விலை உயர்வு

சென்னை:

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் பசும்பால் விலை ரூ.4 உயர்த்தி ரூ.32 ஆகவும், எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி ரூ.41 ஆகவும் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விலை உயர்வால், 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள் என தமிழக அரசுஅறிவித்துள்ளது. ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 நிர்ணயம் செய்துள்ளது. வரும் திங்கட் கிழமை முதல் ஆவின் பால் விற்பனை விலை உயர்வும் அமலுக்கு வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்